Advertisement

ஒலிம்பிக்: அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரரிடம் தோற்று அதிர்ச்சி அளித்த ஜோகோவிச்

ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான இன்று, ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டிகள் நடந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments