Advertisement

பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் துணிச்சலாக செயல்படவில்லை: தோல்விக்குப்பின் விராட் கோலி ஆதங்கம்


பந்துவீச்சிலும் துணிச்சல் இல்லை, பேட்டிங்கிலும்துணிச்சலோடு செயல்பட வில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தோல்விக்குப்பின்ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments