Advertisement

2-ம்நாள் ஆட்டத்தில் மழை விளையாடியது: இந்தியா-தெ.ஆப்பிரிக்க டெஸ்ட் பாதிப்பு


செஞ்சூரியன்: செஞ்சூரியனில் நடந்து வரும் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

செஞ்சூரியனில் தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணாக ஆட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments