Advertisement

IPL 2022 | குஜராத் டைட்டன்ஸ் - பெயர்க் காரணத்தை விவரித்த அகமதாபாத் அணி நிர்வாகம்

அகமதாபாத்: ஐபிஎல் 15-வது சீசனில் அறிமுகமாகும் அகமதாபாத் அணியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக அகமதாபாத் அணி தனது பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணிக்கு 'குஜராத் டைட்டன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments