Advertisement

IPL 2022 | முதல் 10 போட்டிகளில் முத்திரைப் பதித்தவர்கள் யார் யார்? - ஒரு பார்வை

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பத்து போட்டிகள் இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த முறை பத்து அணிகள் களத்தில் விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 மைதானங்களில் நடைபெற்று வருகிறது.

அதிக ரன்கள், அதிக பவுண்டரி, அதிக சிக்ஸர், அதிக விக்கெட், சிறந்த பவுலிங் எக்கானமி, சிறந்த ஸ்ட்ரைக் ரேட், சிறந்த பேட்டிங் ஆவரேஜ், அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர், அதிக டாட் பால் வீசிய பவுலர், கவனம் ஈர்த்த இளம் வீரர்கள் என இந்த பத்து போட்டிகளிலும் முத்திரை பதித்த வீரர்கள் குறித்து பார்க்கலாம். மேலும் இதுவரையில் சிறந்த கேப்டன்சி திறனை வெளிப்படுத்திய அணித்தலைவன், சிறந்த அணி குறித்த விவரத்தையும் பார்க்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments