Advertisement

இங்கிலாந்து புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் - பிசிசிஐ பகிர்ந்த க்ளிக்ஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு டேக்-ஆஃப் ஆகியுள்ள இந்திய வீரர்களின் படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பகிர்ந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. வரும் ஜூலை 1 முதல் 17 வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments