Advertisement

ஒலிம்பிக் பாட்மிண்டன்: பைனல் வாய்ப்பை தவறவிட்டார் சிந்து : வெண்கலத்துக்கு முயற்சிக்கலாம்


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் பிரிவின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து இனிமேல், வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சிந்துவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments