Advertisement

இனி கிரிக்கெட் கிடையாது: பென் ஸ்டோக்ஸ் திடீர் அறிவிப்பால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி


இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் காலவரையற்ற ஓய்வு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய விரலில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீள வேண்டும், மனரீதியாக நலம்பெற வேண்டும் என்பதால், காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments