Advertisement

சிஎஸ்கேவை வீழ்த்த 40 ஓவர்களிலும் நல்ல கிரிக்கெட் விளையாடுவது அவசியம்: சேவாக் புகழாரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால் டி20 போட்டியில் 40 ஓவர்களிலும் நல்ல கிரிக்கெட் விளையாடினால்தான் வெல்ல முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 172 ரன்களை சேஸிங் செய்து 2 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வென்றது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோற்றுவிடும் என்று எதிர்பார்த்தபோது 4 பந்துகளில் ஜடேஜா காட்டடி அடித்து 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தைத் திசைதிருப்பிவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments