Advertisement

அஸ்வின் எப்போதுமே ப்ளேயிங் லெவனில் அவசியம்; பந்துவீச்சின் தரத்தை ஒவ்வொருவரும் பார்த்தார்கள்: ரோஹித் சர்மா புகழாரம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சின் தரத்தை அனைவரும் பார்த்தார்கள் என ரோஹித் சர்மா புகழாரம் சூட்டினார்.

அபுதாபியில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments