Advertisement

ஒலிம்பிக்: வில்வித்தையில் காலிறுதியோடு வெளியேறிய இந்திய ஆடவர் அணி 


டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

காலிறுதியில் வலிமைவாய்ந்த தென் கொரிய அணியிடம் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி வீழ்ந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments