Advertisement

உலக பாட்மிண்டனில் பதக்கம் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ரூ.7 லட்சம் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வர் ஜெகன் வழங்கினார்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்தை பாராட்டி ரூ.7 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஸ்பெயினில் சமீபத்தில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் ஆந்திராவைச் சேர்ந்தகிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கிடாம்பி ஸ்ரீகாந்த், பதக்கம் வென்றால் அவருக்கு அரசு பணியும், ரூ.7 லட்சம் ஊக்கப்பரிசும் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments