Advertisement

 ரஹானேவை நீக்குவதால் அணி்க்கு எந்த பாதிப்பும் இல்லை: தினேஷ் கார்த்திக் வெளிப்படை


மும்பையில் நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானேவை நீக்குவதால் அல்லது அமரவைப்பதால் அணிக்கு எந்தக் கேடும் வரப்போவதில்லை என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திேரலியத் தொடரிலிருந்து ரஹானேவின் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாகவே இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments