Advertisement

ஒருநாள் போட்டிக்கான அணிக் கேப்டன் பதவியில் விராட் கோலி நீடிப்பாரா? அடுத்த சிலநாட்களில் முடிவு


இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் விராட் கோலி நீடிப்பாரா அல்லது இல்லையா என்பது இந்த வாரம் தேசிய தேர்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஆப்பிரிக்கத் தொடர் நடக்குமா அல்லது ரத்தாகுமா என்பது குறித்து இதுவரை பிசிசிஐ தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஆதலால், இந்த வார இறுதியில் தேர்வுக்குழு கூடி தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய இருக்கிறது. அதில் ஒரு அணிக்கென தனியாக கேப்டன் தேவையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments