Advertisement

ரஹானே, புஜாரா இருவரில் யாருக்கு ஓய்வு?: டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி: நியூஸிலாந்துடன் நாளை 2-வது போட்டி


மும்பையில் நாளை தொடங்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவதால், அணியில் புஜாரா, ரஹானே இருவரில் யாருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தனக்குக் கிைடத்த வாய்ப்பை முதல் டெஸ்ட் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சதம், அரைசதம் அடித்து நிரூபித்துள்ளார். ஆதலால் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யரை நீக்க வாய்ப்பில்லை, ஃபார்மில்லாமல் தவித்துவரும் புஜாரா, ரஹானே இருவரில் ஒருவர் அமரவைக்கப்படலாம் எனத் தெரிகிறது



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments