Advertisement

'இது இன்னொரு கிரிக்கெட் போட்டி தானே' - 2011 உலகக்கோப்பை வாய்ப்பை நிராகரித்த கம்பீர் மனைவி

டெல்லி: 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்தும் அதனை தனது மனைவி நிராகரித்தது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் பேசியுள்ளார்.

2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியர்கள் மறக்கமுடியாத ஒரு தருணம். கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் வைத்து இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் எம்.எஸ் தோனியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்ஸர் அடித்து வெற்றி பெறவைத்தார். இந்தப் போட்டியை நேரில் காணமுடியாமல் பலர் இருந்தபோது, கௌதம் கம்பீரின் மனைவி நடாஷா அதற்கான வாய்ப்பு கிடைத்தும் நிராகரித்துள்ளது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments