Advertisement

இந்தியா, பாக் இடையே வருடாந்திர தொடருக்காக கங்குலியை அணுகுகிறார் ரமீஸ் ராஜா

கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 4 நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர போட்டித் தொடர் குறித்த தனது திட்டத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் விவாதிக்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறும்போது, “மார்ச் 19-ம் தேதி துபாயில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அணுகி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட 4 நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர போட்டித் தொடருக்கான திட்டத்தை விவாதிக்க இருக்கிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments