Advertisement

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல சகோதரிக்கு உதவும் பிரக்ஞானந்தா

சென்னை: கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது சகோதரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதற்கு உதவிகள் செய்து வருகிறார்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சென்னை பாடியைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலியும் செஸ் வீராங்கனைதான். 20 வயதான வைஷாலி கடந்த 2018-ம் ஆண்டு மகளிர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கைப்பற்ற முயன்று வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments