Advertisement

IPL 2022 தருணங்கள் 5 | SRH vs RR -சோதனை மேல் சோதனை!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் லீக்கின் 5-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் கவனம் ஈர்த்த தருணங்கள்...

> போட்டியின் தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரை வீசினார். ஐந்தாம் பந்தை வீசியபோது ராஜஸ்தான் அணி வீரர் பட்லர் அதனை அடிக்கச் சென்று, கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் வீரர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய நேரத்தில் மூன்றாம் நடுவர், அதனை நோ பாலாக அறிவித்து ஒலி எழுப்பியதும் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments