Advertisement

அந்த நடுவரிசை வீரருக்கு ஒருநாள் போட்டியில் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது: வறுத்தெடுத்த சேவாக்

ஹர்திக் பாண்டியாவுக்கும், மற்றொரு நடுவரிசை வீரருக்கும் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்றே நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் விளாசியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலிரு போட்டிகளை வென்ற இந்திய அணி, நேற்று நடந்த கடைசிப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments