Advertisement

ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு வழங்கும் ம.பி. அரசு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் போராடி இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இந்திய அணியினர் தோல்வியடைந்த போதிலும் கடைசி வரை போராடி மக்களின் மனதை வென்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது மகளிர் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தோற்றிருக்கலாம், ஆனால் நாட்டு மக்களின் இதயத்தை வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments