Advertisement

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி: ராணுவ வீரர் நீரஜ் சோப்ரா- 5 முக்கியத் தகவல்கள்

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வெல்லும் அளவுக்கு என்னை உயர்த்திய, அழைத்துவந்த அனைவருக்கும் நன்றி என்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர், நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி முனையைச் செலுத்தினார். 2-வது முயற்சியில் அதைவிடக் கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments