Advertisement

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவுக்காக டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. இது பாராலிம்பிக்கில் மாரியப்பன் வென்றுள்ள இரண்டாவது பதக்கம். இந்நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

‘தங்கள் சாதனையால் தேசமே பெருமை கொள்கிறது’ என பிரதமர் மோடி ட்விட்டரில் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

‘பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் வெள்ளி வென்ற தமிழக நட்சத்திரம் மாரியப்பனுக்கு வாழ்த்துகள்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments