Advertisement

பரவும் புதிய கரோனா வைரஸ்: இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா?

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்வது பெரிய கேள்விக்குறியாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்புதான் எந்த முடிவும் எடுக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய ஏ அணியினர் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செய்து விளையாடி வருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments