Advertisement

இந்திய அணிக்குள் பிளவு; கோலிக்கு எதிராக ஒரு அணி: பீதியை கிளப்பும் ஷோயப் அக்தர்


இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கோலிக்கு எதிராக ஓர் பிரிவினரும், கோலிக்கு ஆதரவாக ஓர் பிரிவினரும் செயல்படுகிறார்கள் எனத்தகவல் கிைடத்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்திய அணியைப் பற்றிய புதுத்புது தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments