Advertisement

டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி; 372 ரன்களில் மாபெரும் வெற்றி: 33 விக்கெட்டுகளை வீழ்த்தி சுழற்பந்துவீச்சாளர்கள் ராஜ்ஜியம் 

மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய மண்ணில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்ற இதுவாகும். ஆட்டநாயகனாக மயங்க் அகர்வாலும், தொடர் நாயகனாக அஸ்வினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 எனக் கைப்பற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments