Advertisement

பாபர், ரிஸ்வானைப் பார்த்து  இனி இந்தியர்கள் ஆதங்கப்படுவர்: பாக். முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் சீண்டல்

லாகூர்: "பாபர் ஆஸம், முகமது ரிஸ்வானைப் பார்த்து இதுபோல் நம்மிடம் வீரர்கள் இல்லையே என இந்தியர்கள் இனிமேல் ஆதங்கப்படுவார்கள்" என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் சீண்டியுள்ளார்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ரிஸ்வான் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 45 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். அதுமட்டுமல்லாமல் இந்த காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும முகமது ரிஸ்வான் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments