Advertisement

இந்திய கிரிக்கெட்டை ஆட்டி வைத்த கோலி , சாஸ்திரி; அடக்க வந்த தோனி: முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு


மும்பை:இந்தியக் கிரிக்கெட்டையே விராட் கோலியும், ரவி சாஸ்திரியும்தான் ஆட்டி வைத்தனர். அணியில் இவர்கள் தலையீட்டை குறைத்து சமநிலையை ஏற்படுத்தத்தான் டி20 உலகக் கோப்பைக்கு மென்ட்டராக தோனி நியமிக்கப்பட்டார் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அடுல் வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியக் கிரிக்ெகட்டுக்குள் தோனி மென்ட்டராக வந்தவுடன் ரசிகர்களுக்கு ஏராளமான சந்தோஷம். டி20 உலகக் கோப்பைப்போட்டியில் இந்திய அணி ஏதாவது சாதிக்கும் என ரசிகர்கள் எதிர்பாரத்்தார்கள். ஆனால், அந்த மகிழச்்சி லீக் ஆட்டங்களோடு முடிவுக்கு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments