Advertisement

தென் ஆப்பிரிக்கத் தொடர் சவால் நிறைந்தது; சாதிப்போம்; வெற்றி பெறுவோம்: விராட் கோலி நம்பிக்கை

தென் ஆப்பிரிக்கத் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அங்கேயும் வெற்றி பெறுவதற்கு முயல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. உள்நாட்டில் இந்திய அணி அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments