Advertisement

கரோனா 3-வது அலை: மும்பை பிசிசிஐ தலைமை அலுவலகமும் தப்பவில்லை

மும்பை: வான்ஹடே மைதானத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ), பிசிசிஐ தலைமை அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் எம்சிஏ அலுவலகம் மூடப்பட்டது.

இரு அலுவலகங்களிலும் பணியாற்றிய 18 ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, 3 நாட்களுக்கு அலுவலகத்தை மூடி, கிருமிநாசினி தெளிப்புப் பணிகள் நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments