Advertisement

கங்குலியின் 'வாக்குறுதி'யும், டிராவிட்டின் 'ஓய்வு' பேச்சும்- நிரந்தரமாக ஓரம்கட்டப்படுகிறாரா சஹா?

கொல்கத்தா: ''இந்திய அணியில் இனி நிரந்தரமாக இடம்கிடைக்காது என்பது ஏற்கனவே தெரியும். ராகுல் டிராவிட் என்னை ஓய்வு பற்றி சிந்திக்க வலியுறுத்தினார்" என்று இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல் அதில் நிறைய மாற்றங்கள். குறிப்பாக, விக்கெட் கீப்பர் தேர்வில் ரிஷப் பந்த் உடன் பேக் அப் பிளேயராக கேஎஸ் பரத் அணிக்கு தேர்வாகி இருந்தார். வழக்கமாக இரண்டாவது வீரராக அணிக்கு தேர்வாகி வந்த சீனியர் வீரர் விருத்திமான் சஹா இம்முறை தேர்வு செய்யப்படவில்லை. தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, சஹாவின் தேர்வு குறித்து பேசுகையில், "வயசு ஒரு பெரிய நம்பகத்தன்மையை கொடுக்கிற விஷயம் இல்லை, எந்த அடிப்படையில் சஹா தேர்வு செய்யவில்லை என்பதை வெளியில் சொல்லமுடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments