Advertisement

8.4.63-இல் பிறந்து 8463 ரன்கள் சேர்த்து அசத்திய கிரிக்கெட் வீரர் | என்னவொரு அதிசயம்

ஏப்ரல் 8, 1963-இல் பிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் 8463 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார். இது தனித்துவமிக்க தற்செயலான அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த அற்புத சாதனைக்கு சொந்தக்காரர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் (Alec Stewart) தான். கடந்த 1963-இல் இதே நாளில் லண்டன் நகரில் பிறந்தவர் அவர். ஸ்டூவர்டின் அப்பா மிக்கி ஸ்டூவர்ட் இங்கிலாந்து அணிக்காக விளையாடியவர். அதனால் அப்பாவின் வழியில் கிரிக்கெட் வீரராகவே வளர்த்துள்ளார். இளம் வயதில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக அறியப்பட்டுள்ளார். அவ்வப்போது விக்கெட் கீப்பிங் பணியையும் கவனித்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments