Advertisement

ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய கலப்பு ஜோடி தீபிகா குமாரி, பிரவின் காலிறுதிக்குத் தகுதி


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியி்ல் வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் தீபிகா குமாரி, பிரவின் ஜாதவ் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

சீன தைப்பே ஜோடியை 2-வது சுற்றில் வீழ்த்தி, காலிறுதியை இந்திய ஜோடி உறுதி செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று தொடங்கியது. வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை தீபிகா குமாரியும், பிரவின் ஜாதவும் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சீன தைப்பே ஜோடி லின் சியா என், டாங் சி சுன் ஆகியோரை இந்தியாவின் தீபிகா குமார், பிரவின் ஜோடி எதிர்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments