Advertisement

எத்தனை பந்துகளை மாற்றப் போகிறார்களோ? ஐபிஎல் டி20 அறிமுகமாகும் புதிய விதி


ஐக்கிய அரபுஅமீரகத்தில் ஐபிஎல் டி20தொடரின் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில விதிகளை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியுள்ளது.

ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments