Advertisement

டோக்கியோ ஒலிம்பிக்: தோற்றாலும் 4ஆம் இடம் பிடித்து அதிதி அசோக் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெண்கலப் பதக்கத்தை குறுகிய புள்ளிகளில் தவறவிட்டார்.

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் இந்தியாவின் இளம் வீராங்கனை அதிதி அசோக். எனினும் அதிதியால் நான்காம் இடமே பிடிக்க முடிந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான வாய்ப்பை குறுகிய புள்ளிகளில் அதிதி தவறவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments