Advertisement

இந்திய வீரர்களின் மனநிலை அந்தத் தொடரிலிருந்து மாறிவிட்டது: இன்சமாம் உல் ஹக் கணிப்பு

இந்திய அணி வீரர்களின் மனநிலை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பின் மாறிவிட்டது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரண்ட் பிரிட்ஜில் நடந்தது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது. இதனால் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்தியாவிடம் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தபோதிலும் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதால், வெற்றி கைநழுவிப் போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments