Advertisement

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி: வறுமையால் குஜராத்தில் கூலி வேலை செய்யும் அவலம்

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரர், குஜராத்தின் நவ்சாரி நகரில் வறுமையால் காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலை செய்தும் வருகிறார்.

2018-ம் ஆண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்தது. இதில் துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 2 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அப்போது இருந்த இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments