Advertisement

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தாகுமா?- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சூசகம்

தென் ஆப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணியை அனுப்புவதற்கு முன், மத்திய அரசுடன் ஆலோசித்து அனுமதி பெற்று பிசிசிஐ செயல்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments