Advertisement

ஐபிஎல் 2022; அகமதாபாத் அணிக்குப் பயிற்சியாளரான முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்: மென்ட்டராகிறார் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்

புதுடெல்லி: 2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் புதிதாகப் பங்கேற்க இருக்கும் அஹமதாபாத் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத் அணியின் மென்ட்டராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீர்ர கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட உள்ளார். அணி நிர்வாக இயக்குநராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம் சோலங்கி நியமிக்கப்பட உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments