Advertisement

கூண்டிலிருந்து வெளியேறும் 2 புலிகள்: தோற்றாலும் இங்கிலாந்து பில்டப் குறையவில்லை

சிட்னி: சிட்னியில் நாளை தொடங்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் மாற்றங்களுடன் களமிறங்குகின்றன. கூண்டிலிருந்து இரு புலிகள் வெளியேறுகின்றன என்று இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 4-வது போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments