Advertisement

ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியில் சுப்மன் கில்; லக்னோ அணியில் ரவி பிஷ்னோய்?

ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அணிக்கு இந்திய அணியின் இளம் வீரர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அணிகளில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற தகவல் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்ற உறுதியான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments