Advertisement

`இதெல்லாம் அபத்தம்; பொறுப்போடு இருங்க'- ரிஷப் பந்த் செயலை விளாசிய கவாஸ்கர்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்திய வீரர் ரிஷப் பந்த்தின் பொறுப்பற்ற ஆட்டத்தை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டின் இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 240 ரன்கள் இலக்கு வைத்துள்ளது. முன்னதாக மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தை 58 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆரம்பித்தது. முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரஹானே, புஜாரா இருவரும் இன்று தங்கள் ஆட்டத்தில் நிதானம் கடைபிடித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் எடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments