Advertisement

IND vs WI 3rd ODI | சரிந்த டாப் ஆர்டர்; ரிஷப் - ஸ்ரேயாஷ் துணையுடன் இந்தியா 265 ரன்கள் சேர்ப்பு

குஜராத்: அகமதாபாத் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ் ஐயர் உறுதுணையுடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டித் தொடர் அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments