Advertisement

'மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை' - இந்திய நீச்சல் வீரர் வேதாந்த்

"நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார், இந்திய நீச்சல் வீரர் வேதாந்த். அண்மையில் டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தார் அவர்.

16 வயதான வேதாந்த், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தேசத்திற்கே பெருமை தேடி தந்தார். பள்ளியில் நீச்சல் பழகிய அவருக்கு அந்த விளையாட்டின் மீது ஈர்ப்பு வந்துள்ளது. தொடர்ந்து அதில் தொழில்முறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்காக பதக்கம் வென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments