Advertisement

பிடிமானம் ஏதுமின்றி தானாக நின்ற ஜோ ரூட்டின் பேட்: நெட்டிசன்கள் வியப்பு

லண்டன்: பிடிமானம் ஏதும் இல்லாமல் தானாக களத்தில் நிற்கும் ஜோ ரூட்டின் பேட் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் இது எப்படி என அது குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று எட்டியிருந்தார். உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய 14-வது வீரராக இணைந்துள்ளார் அவர். 26 சதம் மற்றும் 53 அரை சதங்களை அவர் இந்த பார்மெட்டில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டையும் சேர்த்து 17000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments